..சிநேகிதம்
-------------------
வெளியாய் ,
ஒளியாய்,
ஒலியாய்,
வெப்பமாய்,
அன்பாய்,
பரிவாய்,
காதலாய்,
கனிவாய்,
என்னளவாய்,
என்னிருப்பாய்,
நான்
உணர்ந்தவாறாய்
உலகம்......நீ......
உணர்த்தியவாறோ?